4
Reading Mode
முதலமைச்சர் விஜயின் முதல் பேச்சு!!?
“பசி என்றால் என எனக்கு நன்றாகவே தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. இங்கிருக்கும் உங்களைப் போலவன்தான்”
”மோசமான நிலையில் தமிழ்நாட்டின் நிதி நிலை இருக்கிறது
ஒளிவு மறைவு இன்றி நிர்வாகத்தை நடத்துவேன்.
பொறுப்பு கொடுத்திருக்கிறீர்கள், அதேபோல போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியுள்ளார்.
Customize Text:
Font Color: