பேசு பொருளாகும் திமுகவின் கூடாரம் சென்னை பிரஸ் கிளப் ! அமைச்சர் ராஜ் மோகன் பங்கேற்பதா !!?
திமுக ஊடக “விங்” கைப்பற்றி “நடத்திக் கொண்டிருக்கும்” சென்னை பத்திரிகையாளர் மன்ற (Chennai Press Club) நிகழ்ச்சி ஒன்றுக்கு அமைச்சர் ராஜ்மோகனை அழைத்திருக்கிறார்களாம்.
பிறகுதான் அது திமுக கூடாரமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அங்கு சென்று பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று உளவுத்துறை தரப்பும், மூத்த பத்திரிகையாளர் தரப்பும் எடுத்துச் சொன்னதாம்.
என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறாராம் அமைச்சர்.
வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தமிழ்நாடு பத்திரிகை ஊடகத் துறையை Corrupt ஆக்கி வைத்திருக்கும் திமுக ஆதரவு ஊடகர்கள் அழைத்துள்ள அழைப்பிதழில் பத்திரிகையாளர் மன்றத் தலைவர் “தினகரன்” சுரேஷ் வேதநாயகம் பெயரோ, “திமுக ஆதரவு பீரங்கி செயலாளர் ஹாசிப்” பெயரோ இல்லாமல் அழைப்பிதழ் போட்டுள்ள நிலையில் ராஜ்மோகன் சென்றால் அது திமுக பொறியில் மாட்டிக் கொள்வதாகும் என்பதுதான் பத்திரிகை மீடியா உலகில் பேசு பொருளாகியிருக்கிறது.