மதுபோதையில் ஆம்னி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இருவருக்கு அபராதம் விதிப்பு??

by ஆசிரியர்
Reading Mode

மது போதையில் ஆம்னி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்களுக்கு அபராதம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு ஏராளமான ஆம்னி பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில் போக்குவரத்து போலீசார் ஆம்னி பேருந்துகளை சோதனை செய்தனர்.

அப்போது மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டிய இரண்டு தனியார் ஆம்னி பேருந்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00