25
Reading Mode
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த அற்புதத் தாய்!
மகாராஷ்டிரா, சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில், 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!
27 வயதான அப்பெண்ணுக்கு, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள், 2வது பிரசவத்தில் 1 குழந்தை, தற்போது 3வது பிரசவத்தில் 4 குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் பிறந்துள்ளன! பொதுமக்களும் மருத்துவர்களும் ஆச்சரியப்பட்டு பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.
Customize Text:
Font Color: