1
Reading Mode
செல்போன்களால் பல கணவன் – மனைவிகள் பிரியும் நிலை ! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆதங்கம் !!?
செல்ஃபோனால் இரு நாடுகள் மட்டுமல்ல, ஒரு மாநிலமும் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன்.
செல்ஃபோனால் பல கணவன் – மனைவிகள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மொபைல் போன்கள் கணவன் – மனைவி இடையேயான பல குடும்ப பிரச்னைகளுக்கும், விவாகரத்துகளுக்கும் மிக முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளன.
புத்தக வெளியிட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆதங்க பேச்சு.
Customize Text:
Font Color: