இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை !!?

by ஆசிரியர்
Reading Mode

திருச்செந்தூர் முறைகேடுகள் குறித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.S. ரமேஷ் ரகசிய ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள்.

  1. விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி சண்முகவிலாச மண்டபம் வாயிலில் ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகர் பணியிடை நீக்கம் மற்றும் கோவிலுக்குள் பணி செய்ய தடை.
  2. அர்ச்சகரோடு இணைந்து இதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி நீக்கம்.
  3. முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட காரணத்திற்காக 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்.

மேலும் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டு அதற்கான முழுமையான தகவல்களுடன் மேல் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00