சளி, இருமல், காய்ச்சல்- காணாமல் போக வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்??

by ஆசிரியர்
Reading Mode

சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்தது துளசி இலை சாறு”

துளசி இலை சாறு தயாரிக்கும் முறை:

பசுமையான துளசி இலைகளை 10–15 எடுத்து நன்றாக கழுவவும்.

அவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

சிறிது தேன் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சுவையாக இருக்கும்.

காலை நேரத்தில் காலை உணவுக்கு முன் அருந்துவது சிறந்தது.

மருத்துவப் பயன்கள்:

சளி, இருமல்: தொண்டை வலி, சளி அடைப்பு, இருமல் குறையச் செய்கிறது.

மன அமைதி:
மன அழுத்தம், பதட்டம் குறைந்து தூக்கம் மேம்படும்.

காய்ச்சல்:
உடல் சூட்டை குறைத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மூச்சுக் கோளாறு: ஆஸ்துமா, சைனஸ், மூச்சுத் திணறல் ஆகியவற்றுக்கு உதவுகிறது.

உடல் நலம்: இரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

எச்சரிக்கை:-

அதிகமாக அருந்தினால் வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம். தினமும் ஒரு சிறிய கப் போதுமானது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00