11
Reading Mode
மதுரை அருகே பயங்கரம் ! கொடூர கார் விபத்து !! என்ன நடந்தது !!?
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.
திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
3 பெண்கள் உள்பட 5 பேரின் உடலை மீட்ட காவல்துறையினர், மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Customize Text:
Font Color: