4
Reading Mode
இதயம் நம்ப மறுக்கிறது
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேலசங்கரன்குழி ஊரை சேர்ந்தவர் திரு. இராஜமணி அவர்கள். தினத்தந்தி பத்திரிகையின் ராஜாக்கமங்கலம் பகுதி நிருபராகவும், குமரி மாவட்டம் நாஞ்சில் பிரஸ் கிளப்பின் தலைவராகவும் இருந்து வந்தார்.
இவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்து விட்டார். அன்னாரது இறுதித் சடங்கு 07-06-2025 மாலை 3:45 மணி அளவில் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் நண்பர்கள் உறவினர்களுக்கு ஆறுதலையும், திரு. ராஜமணி அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலியையும் நங்கூரம் மீடியா நெட்வொர்க் சார்பாக காணிக்கை ஆக்குகிறோம்.
Customize Text:
Font Color: