இதைச் செய்தால் குலதெய்வம் வீட்டிற்குள் வரும் ! செய்துதான் பாருங்களேன் !!?
அத்தி குச்சி, ஆலமர குச்சி, அரசமர குச்சி, வேப்பமர குச்சி, எலுமிச்சை குச்சி ஆகிய-ஐந்தையும் மஞ்சள் நூலில் கட்டி வாசலில் தொங்க விட குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
தெய்வீக ஆற்றல் கிடைக்கும் வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் கட்டிவைக்க தொழில் முடக்கம் நீங்கி தொழில் நன்றாக நடக்கும் தீய சக்திகள் உள்ளே வராது.