8
Reading Mode
வெனிசுலாவில் கொடூர நிலநடுக்கம் ! 235 பேர் பலி !! தலைநகரில் மரண ஓலம் !!?
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 900-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
தலைநகர் கராகஸில் மரண ஓலங்களுக்கு நடுவே மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த பேரழிவின் காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Customize Text:
Font Color: